cellphone

வார சம்பளம்.. இன்சண்டிவ்… சென்னையை கலக்கிய செல்போன் திருட்டு கும்பல்..

சென்னையில் தொடர்ந்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நூதன முறையில் செல்போன்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு…
robbers

அரை நிர்வாண கோலத்தில் வடநாட்டு கொள்ளையர்கள் – பீதியில் பொதுமக்கள்

நள்ளிரவில் கொள்ளையடிக்க வரும் வடநாட்டு கொள்ளையர்கள் புகைப்படம் வெளியாகியுள்ளதால் தேனி மாவட்ட மக்கள் பீதி அடைந்துள்ளனர். வடமாநிலத்திலிருந்து தமிழகத்தை குறிவைத்து ஏராளமான கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வருகின்றனர். அவர்கள் பல்வேறு வேடத்தில் தமிழகத்தில் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் தேனி மாவட்டம் அம்மாபட்டி பகுதியில்…
Banner

இளம்பெண் சுபஸ்ரீ மரணம் – தலைமறைவாக இருந்த முன்னாள் கவுன்சிலர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர்…
mohan raj

வெளியான வீடியோ ; காம கொடூரன் மோகன்ராஜ் சிக்கியது எப்படி? : பகீர் தகவல்

ஒரு பெண்னை மிரட்ட நினைத்து எடுக்கப்பட்ட வீடியோவாலேயே ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜை ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரின்…
viral video

போலிஸ் முன்பு சிறுவன் போட்ட குத்தாட்டம் – வைரல் வீடியோ

தமிழக காவல்துறை அதிகாரி ஒருவன் முன்பு சிறுவன் ஒருவர் நடனம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. காவல்துறை உங்கள் நண்பன் என காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வந்தாலும், போலீஸ் என்றாலே எல்லோர் மனதிலும் பயம்தான் முதலில் வருகிறது. சில போலீசாரின்…
police - Two police man sucide in tamilnadu

அடுத்தடுத்து 2 காவல் அதிகாரிகள் தற்கொலை – பதட்டத்தில் தமிழகம்

தமிழகத்தில் 2 காவல் அதிகாரிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் ஆவடி வீராபுத்தில் உள்ள சிறப்பு காவலர் படை மூன்றாம் பிரிவில் பண்ணியாற்றி…