பாங்க் ஆஃப் பரோடா ஏடிஎம் மிஷினை கயிறு கட்டி இழுத்து சென்ற கொள்ளையர்கள்

bank of baroda

கொள்ளையர்கள் இப்போதெல்லாம் நூதனமாக திருட ஆரம்பித்து விட்டனர். பல ஏடிஎம்களில் செக்யூரிட்டிகள் இருப்பதில்லை. செக்யூரிட்டிகள் இருந்தாலும் அதிரடியாக அவரை தாக்கிவிட்டு கொள்ளையடிக்கும் திருடர்களும் இருக்கிறார்கள். ஆள் அரவம் இல்லாத இடத்தில் ஏடிஎம் வைத்திருப்பவர்கள் தகுந்த …

Read more

நாளை திருப்பூர் வருகிறார் மோடி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

Modi coming to thirupur tomorrow

இந்திய பிரதமர் மோடி நாளை திருப்பூர் வரவுள்ளதால் தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பிரதமர் மோடி நாளை திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார். இதற்காக 70 …

Read more