இரண்டாவது முறையாக ஊரடங்கை நீட்டிப்பதாக மோடி வெளியிட்ட வீடியோவை இதுவரை 20 கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21...
ஏப்ரல் 14 ஆம் தேதி நாளை காலை பிரதமர் மோடி மக்களிடம் உரையாட இருக்கிறார். இந்தியாவில் இந்நிலையில், இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9240 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 331 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...
இந்திய பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு மீண்டும் மக்களிடம் பேச இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை...
தமிழக முதல்வர் இன்று மாலை 7 மணிக்கு தொலைக்காட்சி மூலமாக தமிழக மக்களிடம் உரையாற்ற இருக்கிறார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்...