ஆளுங்கட்சியின் அரவணைப்போடு தான் கள்ள சாராய விற்பனை…ஈ.பி.எஸ். கடும் தாக்கு!…
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி எண்ணிக்கை ஐம்பத்தி எட்டாக உயர்ந்து விட்டது. இன்னும் பலருக்கு தீவிர சிகீட்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நிவாரண அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. எதிர்க்கட்சி உட்பட …
