தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு!

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பல இடங்களில்…
30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்

30 வருடங்களாக நடந்து வரும் குழந்தை கடத்தல்; அதிரவைக்கும் தகவல்!

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுப்பட்ட, விரும்பி ஓய்வு பெற்ற பெண் செவிலியர் அமுதா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தல் பற்றி, அமுதா பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதை…
மரமா மக்கள் பிரதிநிதியா

‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!

'மரமா? மக்கள் பிரதிநிதியா?' என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. இந்த மக்களவை தேர்தலில், சமூக வலைத்தளங்களில் அரசியல் பிரச்சாரங்கள், அரசியல்வாதிகளின் வாக்குருதி வீடியோக்கள்,…
2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வு

2019 பத்தாம் வகுப்பு பொது தேர்வு; இன்று ஆரம்பம்

தமிழகத்தில், மார்ச் 1ம் தேதி 12ம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று ( மார்ச் 14 ) பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்கியுள்ளது. இதில், 9.97 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக, 3713 தேர்வு…