ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 2018 மே மாதம் பொது மக்களிடையே போராட்டம் வெடித்தது. அதனை கண்டித்து போலீஸாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது, தமிழகத்தில் பெரும் பரபரப்பை மற்றும் மக்களிடையே ஆவேசத்தை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு…
உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது - தேமுதிகவை சீண்டிய ராஜேந்திர பாலாஜி

உங்களுக்கு ஓட்டு வங்கியே கிடையாது – தேமுதிகவை சீண்டிய ராஜேந்திர பாலாஜி

தேமுதிகவிற்கு அங்கீகாரம் கொடுத்தே அதிமுகதான அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் கூட்டணியில் இணைக்க அதிமுக முயற்சித்து வருகிறார். ஆனால், பாமகவிற்கு நிகராக தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என தேமுதிக பிடிவாதமாக இருப்பதால் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.…