சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில்

3 கேலரிகளை திறக்க கோரி ரசிகர்கள் வேண்டுகோள்!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில், அரசு விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மூன்று கேலரிகளை திறக்க கோரி சென்னை ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடுதலாக ஐ,…
முதல் ஐ.பி.எல் போட்டி

முதல் ஐ.பி.எல் போட்டி: RCB காலி, CSK ஜாலி!

12 வது ஐ.பி.எல் போட்டி நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்.சி.பி மோதின.இதில், டாஸ் வென்ற மகேந்திர சிங் தோனி, பந்து வீச்சை தேர்வு செய்தார்.ஆர்.சி.பி யில் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும்…