மக்களவை தேர்தல் – தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு!
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை …
மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகிறது. தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. நாளை …
நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் இன்று துவங்கி உள்ள நிலையில், மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கேட்டுக்கொண்டுள்ளார். 543 தொகுதிகளை …
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை தொடர்ந்து, தேர்தல் நாள் மற்றும் அதற்கு முன்னால் இரண்டு நாட்கள், மற்றும் …
தமிழகத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பார்கள். இதை அறிந்த சில தனியார் பேருந்து மற்றும் …
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் பெறப்பட்டு இன்று(மார்ச் 28) மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்காக மொத்தம் 1585 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில் …
தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படைகள் வாகன சோதனைகளில் மேற்கொண்டு வந்ததை அடுத்து, ஜி.பி.எஸ் இயந்திரம் மூலம் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் …
மக்களவை 39 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் மனுதாக்கல் செய்ய இன்று மார்ச் 26 கடைசி நாள். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நாடு …
நடைபெறவுள்ள 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40நாடாளுமன்ற தொகுதிகளிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் …
மக்களவை தேர்தலில், அதிமுக உடனான கூட்டணியில் இணைகிறது தமிழ் மாநில கட்சி. இது குறித்து அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். மக்களவை …