தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு!

தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 13 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி பல இடங்களில்…
பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?

பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்பு கொண்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா?

பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்'சூப்பர் டீலக்ஸ்'. விஜய் சேதுபதி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர்.…
மோடி ஒரு கோமாளி

மோடி ஒரு கோமாளி – விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (மார்ச் 21) பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசுகையில் : மோடி , இந்தியாவின் பிரதமரே இல்லை, அவர் என்.ஆர்.ஐ…
பி.எம் மோடி' படத்திற்கு தடை

‘பி.எம் மோடி’ படத்திற்கு தடை – திமுக!

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக 'விவேக் ஓப்ராய்' நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து, ஏப்ரல் 12ம் தேதி இப்படம் திரைக்கு வரவிருப்பதாக…
makkal needhi maiam kumaravel

மக்கள் நீதி மய்யக் கட்சி குமரவேல் கேள்வி – கோவை சரளா ஆவேசம்!

மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வெளியேறியவர் குமரவேல். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலே கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் அவரை வைத்து நேர்காணல் நடத்தியது ஏற்றுகொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்தார்.வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதன் அடிப்படையில்,…
2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

2019 தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் – இன்று வெளியிடு

மக்களவை தேர்தலில், தேமுதிக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி பங்கீட்டை வெளியிட்டனர்.அதில், தேமுதிக விற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி, வடசென்னை, திருச்சி,…
வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்

வேட்பாளர் விருப்ப மனுவை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம்; மக்கள் நீதி மய்யம்

மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர், இன்று முதல் விருப்ப மனு பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப…
தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்

மக்களவை தேர்தல் 2019 – தமிழகத்தில் 30 கோடி பறிமுதல்!

மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில், பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த குழுவினர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து குறித்த ஆவணங்கள் இல்லாத ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். அதன் படி, கடந்த…
போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு

போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு; அஜித், விஜய், சூர்யா!

நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்று வருகின்ற நிலையில் மக்களிடையே அதீத கவனம் இல்லாத நிலையில் விழிப்புணர்வு முகாம் நடத்த கோரி மதுரையை சேர்ந்த ஜான்சி ராணி என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை…
நாகர்கோவிலில் போலி ஆர் சி புத்தகங்கள்

நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்கள் தயார் செய்த கும்பல் கைது!

நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.நாகர்கோவிலில், இருசக்கர வாகனங்களுக்கு ஆர்.சி புத்தகம் தயார் செய்து, குறைந்த வட்டியில் பணம் பெற்று அதை…