தமிழகத்தில் வரும் 19ம் தேதி மறு ஓட்டு பதிவு!
தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் …
தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில், 46 வாக்குச் சாவடிகளில் தவறுகள் நடந்துள்ளதாக, தேர்தல் அதிகாரி சத்ய ப்ராதா சாஹூ தெரிவித்துள்ளார். கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் …
பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்நேரம் தண்டனை கொடுத்திருக்க வேண்டாமா? என்று விஜய் சேதுபதி ஆவேசமாக கேள்வி எழுப்பினார். தியாகராஜன் குமாரராஜா இயக்கி தயாரித்துள்ள படம்’சூப்பர் டீலக்ஸ்’. விஜய் …
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை (மார்ச் 21) பிரச்சாரம் செய்தார். அப்போது, …
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை பாதை திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்தை ஓமங்குமார் இயக்கியுள்ளார்.இப்படத்தில், நரேந்திர மோடியாக ‘விவேக் ஓப்ராய்’ நடித்துள்ளார். இதையடுத்து, இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி …
மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வெளியேறியவர் குமரவேல். கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்திலே கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.மேலும் அவரை வைத்து நேர்காணல் …
மக்களவை தேர்தலில், தேமுதிக அணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை அடுத்து, தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 ல் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தொகுதி …
மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் …
மக்களவை தேர்தல் அறிவித்த நிலையில், பணம் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், இந்த குழுவினர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் பல்வேறு இடங்களிலிருந்து …
நாடு முழுவதும், போலியோ சொட்டு மருந்து முகாம் நடைப்பெற்று வருகின்ற நிலையில் மக்களிடையே அதீத கவனம் இல்லாத நிலையில் விழிப்புணர்வு முகாம் நடத்த கோரி மதுரையை சேர்ந்த …
நாகர்கோவிலில் போலி ஆர்.சி புத்தகங்களை தயார் செய்து சுமார் 40 லட்சம் வரை மோசடி செய்த 9 பேர் கொண்ட கும்பலை போலிஸார் கைது செய்தனர்.நாகர்கோவிலில், இருசக்கர …