Sathyaraj’s Viral Speech: “கோவில் வாசல்ல உண்டியல் வச்சா அது ஆத்திகம்.. ஆனா அதுக்கு பூட்டு போடுறது தான் நாத்திகம்!”
நடிகர் சத்யராஜ் நாத்திகம் மற்றும் கடவுள் நம்பிக்கை குறித்துப் பேசியுள்ள ஒரு பழைய வைரல் கருத்து தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
