Suriya in Colombo: பாடகி தீயை நேரில் சந்தித்த சூர்யா! “வரி வரி” பாட்டுக்கு கிடைத்த செம பாராட்டு! வைரல் அப்டேட்!
இலங்கையின் கொழும்பு நகரில் பாடகி தீயை சந்தித்த நடிகர் சூர்யா, அவரது புதிய தனிப்பாடலான ‘வரி வரி’ பாடலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கையின் கொழும்பு நகரில் பாடகி தீயை சந்தித்த நடிகர் சூர்யா, அவரது புதிய தனிப்பாடலான ‘வரி வரி’ பாடலைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு தனுஷின் ‘கர’, சூர்யாவின் ‘கருப்பு’ உட்பட நான்கு மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸாகத் தயாராகி வருகின்றன.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா – திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட ஆடியோ லான்ச் வரும் ஏப்ரல் 24 அல்லது 25-ம் தேதிகளில் மதுரையில் நடைபெறவுள்ளது.
‘ஜனநாயகன்’ பட வேலைகளை முடித்த கையோடு, இயக்குனர் எச். வினோத் தனது அடுத்த அதிரடி ஆட்டத்தை கார்த்தியுடன் தொடங்கவுள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தின் மூன்றாவது பாடல் ஏப்ரல் 14-ஆம் தேதியும், பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா ஏப்ரல் 26-ஆம் தேதியும் மதுரையில் நடைபெறவுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது படங்களில் ஹீரோக்கள் புகைப்பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ போன்ற காட்சிகளை வைப்பதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அபீஷன், விஜய் தேவரகொண்டா, சிவகார்த்திகேயன் மற்றும் சூர்யா ஆகியோருடன் மெகா கூட்டணியில் இணையவுள்ளார்.
நடிகர் சூர்யாவின் பெருந்தன்மை மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ஹீரோவாக நடிக்கவிருந்த மெகா ஹிட் படம் குறித்த ரகசியங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் உடைத்துள்ளார்.
சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில உருவான ‘அயன்’ படம் ரிலீஸாகி 17 வருஷம் ஆகுது. இன்னைக்கும் டிவில போட்டா இந்த படத்தை பார்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கு.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் இசை மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் பகிர்ந்துள்ளார்.