Posted incinema news Latest News Tamil Cinema News
சசிகுமாரின் சிரிப்புக்கு பின்னால் உள்ள ரகசியம்?…எல்லா புகழும் நாராயணனுக்கே…
"சுப்பிரமணியபுரம்" படத்தின் மூலம் கதாநாயகன் ஆனவர் சசிகுமார். அவரது இயக்கத்திலேயே நடித்ததோடு நிறுத்தாமல், சமுத்திரக்கனி இயக்கிய "நாடோடிகள்" படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படங்கள் இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்ததால் தமிழ் சினிமாவிற்கு புதுசாக ஒரு கதாநாயகன் கிடைத்துவிட்டார் என…