ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்
நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதையொட்டி பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்டாலும், தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறோம் என்ற …
