வரும் ஒருவாரத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் – அச்சப்படத் தேவையில்லை! சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்!!
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,263 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் இன்று மட்டும் 60 பேருக்கு, திருவிக நகர் மண்டலத்தில் மேலும் 34 பேருக்கு, கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு …
