கோயம்பேடு சந்தையில் கொரோனா! இடத்தை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை!

கோயம்பேடு சந்தையில் கொரோனா! இடத்தை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை!

கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு இடத்துக்கு சந்தையை மாற்ற அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸால் 1,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் தலைநகரான சென்னையில் இதுவரை 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால்…
கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!

கும்பலைக் கலையச் சொன்ன நடிகருக்கு கொலை மிரட்டல்! போலீஸில் புகார்!

பிரபல நடிகர் ரியாஸ்கான் தனது வீட்டின் முன் கும்பலாக நின்றவர்களைக் கலைய சொன்னதால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளது ஒரு கும்பல். கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே…