பாம்பு கடியால் இறந்த இளைஞர்… சடலத்துடன் பாம்பையும் வைத்து எரித்த கிராம மக்கள்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

பாம்பு கடியால் இறந்த இளைஞர்… சடலத்துடன் பாம்பையும் வைத்து எரித்த கிராம மக்கள்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலத்துடன் உயிருள்ள பாம்பையும் வைத்து கிராம மக்கள் எரித்திருக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் உள்ள பைகாமர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு திகேஷ்வர் ரதியா என்ற 22 வயதான இளைஞன்…
முதலாளியை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை… இருப்பினும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!

முதலாளியை காப்பாற்ற கட்டுவிரியன் பாம்புடன் போராடிய பூனை… இருப்பினும் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை…!

தனது முதலாளியை காப்பாற்றுவதற்கு கட்டுவிரியன் பாம்புடன் பூனை போராடி முயற்சி செய்தும் கடைசியில் அந்த பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இருக்கும் கோட்டூர் ரோடு நேரு நகர் பகுதியில் சேர்ந்தவர் ரவி. இவரின்…
ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லை! இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பு!

ஊரடங்கால் சாப்பாட்டுக்கு வழியில்லை! இளைஞர்கள் செய்த செயலால் பரபரப்பு!

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பசியால் வாடிய மூன்று இளைஞர்கள் பாம்பு வேட்டையாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 21,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மக்கள்…