சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
தயாரிப்பாளராகவும் ஒரு வெற்றிகரமான பயணத்தைத் தொடங்கியுள்ள சிவகார்த்திகேயன், தனது படைப்பின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி தயாரித்த ‘வேலும் மயிலும்’ என்ற பக்தி இசை வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் வெளிவந்துள்ள இந்தப் பாடலின் கூடுதல் விவரங்கள் இதோ.
நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய ‘வேலும் மயிலும்’ என்ற பக்தி இசை வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடல் குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸின் முதல் இண்டிபெண்டண்ட் பாடலான ‘வேலும் மயிலும்’ நாளை வெளியாகிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில், எஸ்கே வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலின் விவரங்கள் இதோ.
சிவகார்த்திகேயன் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள ‘சேயோன்’ திரைப்படம் குறித்த சம்பளம் மற்றும் ஓடிடி வியாபாரம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது ‘விருமாண்டி’ கதாபாத்திரத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.