ramya

ரம்யா பாண்டியனுக்கு என்ன ஆச்சு? – புகைப்படத்தால் அதிர்ச்சி ஆன ரசிகர்கள்

நடிகை ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த சில நாட்ளுக்கு முன்பு முகநூல், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஏற்கனவே ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில்…
murder

பட்டப்பகலில் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி

ஓடும் பேருந்தில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரம் காஞ்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் வசிக்கும் முருகன் என்பவரின் இளைய மகன் சதீஷ்குமார். இவர் ஒரு டிப்ளமோ பட்டதாரி. இவர் பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்கி…
tiktok

இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய டிக்டாக் – நகையுடன் தப்பி ஓட்டம்

டிக் டாக் வீடியோ போடக்கூடாது என குடும்பம் வலியுறுத்தியதால் திருமணமான இளம்பெண் நகையுடன் மாயமான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த வனிதா என்பவருக்கும், சானாவூரணி பகுதியை சேர்ந்த ஆரோக்கியலியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம்…
தூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

தூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

இரவு நேரமாகி விட்டது தூங்கு எனக்கூறியை தாயை அவரின் மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் என்ற இடத்தில் வசித்தி வருபவர் பார்வதி. இவரின் மகன் செந்தில் குமார். இவர் திருமணமாகி விட்டது.…
Public Exam,

5வது மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – பெற்றோர்கள் அதிர்ச்சி

நடப்பாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி…
திடீரென உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

திடீரென உயர்த்தப்பட்ட சுங்கச்சாவடி கட்டணம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள சில சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதி 2008ன் படி விழுப்புரம் அருகேயுள்ள…