வேலியே பயிரை மேய்ந்த கதை… பள்ளி சிறுமிகளுக்கு வார்டன் செய்த கொடூரம்… சரியான தண்டனை…!

வேலியே பயிரை மேய்ந்த கதை… பள்ளி சிறுமிகளுக்கு வார்டன் செய்த கொடூரம்… சரியான தண்டனை…!

21 பள்ளி மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் விடுதி வாடகைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. அருணாச்சலப் பிரதேசத்தில் பள்ளியில் தங்கி படிக்கும் விடுதி 21 மாணவர்களுக்கு வார்டன் பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை…
இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன்… மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்குது… பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!

இளம் நண்பர்களுடன் ரக்ஷா பந்தன்… மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்குது… பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு பள்ளி மாணவிகள் ராக்கி கட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தார்கள். இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுகளை கட்டி…
மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவை சாப்பிட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்த சிராபுரியில் உதய் நாராயணன் என்ற பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட நூறு மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம்…
students

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

இந்த வருடம் காலாண்டு விடுமுறை கிடையாது என வெளியான செய்தி வதந்தி என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 23ம் தேதி முதல்…