Admk

அதிமுக நிர்வாகி படுகொலை…கவுண்சிலர் கணவர் கைது…காவல் துறை அதிரடி…

சேலம் மாவட்டத்தில் நடந்த அதிமுக நிர்வாகி கொலை சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வந்ததால் பரபரப்பு அதிகரித்தது. சேலம் மாநகர்…
இந்திய அணிக்கு தேர்வான சேலம் கிரிக்கெட் வீரருக்கு முதல்வர் வாழ்த்து

இந்திய அணிக்கு தேர்வான சேலம் கிரிக்கெட் வீரருக்கு முதல்வர் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த எத்தனையோ கிரிக்கெட் வீரர்கள் இதற்கு முன் விளையாடி பல சாதனைகளை பெற்று இருக்கிறார்கள் அதே போல் புதியதொரு சாதனையை நிகழ்த்த புதிதாக தேர்வாகியுள்ளார் சேலம் விளையாட்டு வீரர் நடராஜன். இவர் அதிகமான உள்ளூர் போட்டிகள்…
தமிழகத்தில் ரேபிட் சோதனைகள் ஆரம்பம்! முதலில் முதல்வரின் மாவட்டத்தில்!

தமிழகத்தில் ரேபிட் சோதனைகள் ஆரம்பம்! முதலில் முதல்வரின் மாவட்டத்தில்!

சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் தமிழகத்தில் சோதனைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஒருபக்கம் கொரோனா பாதிப்பிலிருந்து குணமானவர்கள் எண்ணிக்கையும்…
பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி !

பெற்றோருடன் செல்கிறேன்… கணவனுடன் பேச விருப்பமில்லை – கடத்தப்பட்ட இளமதி பல்டி !

சேலம் மாவட்டத்தில் சாதி மறுத்து பட்டியலின இளைஞரைக் கல்யாணம் செய்து கொண்ட இளமதி கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளமதி என்ற இடைநிலை சாதி பெண் கடத்தப்பட்டு 5…
girl

இளம் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் – ஆட்டோ ஓட்டுனரின் காம லீலை

கல்லூரி பெண்கள் முதல் பல பெண்களை மிரட்டி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாதகாரம் செய்து வந்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பின்புறம் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜ். இவர் ஒரு கட்சியின் ஆட்டோ…
54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை!

54 வயது ஆசிரியருடன் திருமணம் – 19 வயது பெண் தற்கொலை!

54 வயது ஆசிரியரை திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள பழனியாபுரம் காலணியில் வசிப்பவர் துரைசாமி(54). இவர் வாழப்பாடி ஆத்துமேடு பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரின் மகள் காயத்ரி(19) என்கிற…