சாலை ஓர விபத்து… 5 பேர் பலி… நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்…!
சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் …
