வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!
கேரளா மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சூரல்மலை, மேம்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக …
