“இனி நடிக்க மாட்டேன், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்”: ஓய்வு முடிவை அறிவித்தார் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி
திரைத்துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, இனி படங்களில் நடிக்கப் போவதில்லை எனத் தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இளைய தலைமுறைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
