குணமான இரண்டாவது நோயாளி – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி குணமாகியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் …
