உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மீடியாக்களிடம் பேசிய விவகாரம்… நடிகர் ரவிமோகன் வெளியிட்ட பகிரங்க மன்னிப்பு அறிக்கை!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை மீறி ஊடகங்களில் கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் ரவிமோகன் தற்பொழுது பொதுவெளியில் தனது பகிரங்க மன்னிப்பை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
