Dhurandhar TV Premiere: ஸ்டார் விஜய்யில் துரந்தர் – தரமான சம்பவத்துக்கு ரெடியா?
இந்திய திரையுலகையே அதிரவைத்த ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம், வரும் மே 31-ம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது.
இந்திய திரையுலகையே அதிரவைத்த ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம், வரும் மே 31-ம் தேதி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக ஒளிபரப்பாகிறது.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் தனது நீண்ட நாள் கனவுத் திட்டமான அஸ்வத்தாமா திரைப்படத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது சினிமா இண்டஸ்ட்ரியில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
“இன்று எல்லாமே ஒரு புரொப்பகண்டாவாக (Propaganda) மாறிவிட்டது” என வெற்றிமாறன் பேசிய பேச்சு, தற்போது பாலிவுட் பிளாக்பஸ்டர் ‘துரந்தர் 2’ படத்திற்கு எதிரான நேரடித் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
‘துரந்தர்’ படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு ரன்வீர் சிங் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மா கசம் ஃபிலிம்ஸ்’ மூலம் ‘பிரளய்’ என்ற பிரம்மாண்ட ஜாம்பி த்ரில்லரில் நடிக்கவுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் ‘துரந்தர் 2’ படத்தின் அடுத்த பாகம் குறித்த வதந்திகளுக்கு இயக்குனர் ஆதித்யா தர் அதிரடியாகப் பதிலளித்துள்ளார்.
இயக்குனர் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை ‘பாக்ஸ் ஆபீஸ் கா பாப்’ (Box Office-ka Baap) என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் மார்ச் 19 அன்று வெளியான ‘துரந்தர் 2’ திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், அதன் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரன்வீர் சிங் (Ranveer Singh) நடிப்பில் உருவான ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar 2: The Revenge) திரைப்படம் நேற்று (மார்ச் 19) உலகம் முழுவதும் வெளியாகி, வசூலில் புதிய சரித்திரத்தைப் படைத்து வருகிறது. முதல் நாளிலேயே இந்திய அளவில் சுமார் ₹75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, இந்தியத் திரையுலகையே மிரள வைத்துள்ளது. இருப்பினும், தமிழகத்தில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ரன்வீர் சிங் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான அனுபவமாகவே அமைந்தது.
நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் (X) தளத்தில் ‘துருந்தர் 2’ திரைப்படத்தைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார். ரன்வீர் சிங் மற்றும் ஆதித்யா தரின் உழைப்பை அவர் வெகுவாக மெச்சியுள்ளார்.
ரன்வீர் சிங் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘துருந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் வரும் நரேந்திர மோடி குறித்த காட்சி ரசிகர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.