Corona (Covid-19)2 years ago
புதுக்கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் தற்கொலை!
புதுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் கொரோனா அறிகுறிகளோடு இருந்த இளைஞர் தனிமைப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள்...