Posted inLatest News national
பணத்துடன் பிடிபட்ட கண்டெய்னர் லாரி… வட இந்திய கொள்ளையன் சுட்டுக்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!
ஏடிஎம்மில் கொள்ளை அடித்துக் கொண்டு கண்டெய்னர் லாரியில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் மடக்கிப் பிடித்து இருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரில் கொளழி, சொரனூர் ரோடு பகுதிகளில் பாரத் ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம்…