perambalur

பெரம்பலூரில் டைனோசர் முட்டை

பெரம்பலூர் பகுதியில் டைனோசர் முட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பக்கத்து மாவட்டமான அரியலூரில் டைனோசர் முட்டைகள் சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்டது அரியலூர் பகுதிகளில்தான் அந்தக்காலத்தில்

patient

கொரோனா சந்தேகத்தால் மனைவியை பிரித்துவிட்டனர்! கணவனின் செயலால் பரபரப்பான கலெக்டர் அலுவலகம்!

பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணமானது. அவரது