கொரோனா ஊரடங்கால் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோவில்கள் திறக்கப்பட்டன. இந்த வாரம் தமிழகம் முழுவதும்...
தைப்பூசத்தை ஒட்டி கடந்த இரண்டு மாதங்களாக பழனியில் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தினசரி கால்நடையாக நடந்து பல பக்தர்கள் குவிந்து பழனியில் வருகின்றனர். கடந்த மாதம் தைப்பூசம் முடிந்துவிட்டபோதிலும் பழனி வரும் பக்தர்களின் எண்ணிக்கை...