தமிழகத்தில் முதல் முறையாக மின்சார படகு சவாரி… சுற்றுலா பயணிகள் வரவேற்பு…!

தமிழகத்தில் முதல் முறையாக மின்சார படகு சவாரி… சுற்றுலா பயணிகள் வரவேற்பு…!

தமிழகத்தில் முதன் முறையாக மின்சார படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் செய்தனர். தமிழகத்தில் சுற்றுலாத் தலங்களாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகள். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
எல்லா இடங்களும் போங்க- இபாஸ் இனி இல்லை

எல்லா இடங்களும் போங்க- இபாஸ் இனி இல்லை

கொரொனா கொடூரங்களால் கடந்த இரண்டு வருடங்களாக சம்மர் வெக்கேஷன் லீவ் எனப்படும் கோடைகால விடுமுறை களைகட்டவே இல்லை. இதனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு  என குளு குளு பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் புரிவோர் பலர் கடும் பாதிப்புக்குள்ளாயினர். பொதுமக்களும்…