உதவிப்பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமின் கிடைத்தது!
பெண்களை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.பிறகு, இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் சம்மதப்பட்டதாக கூறி மதுரை காமராசர் …
