அக்காவோடு ஒரு தலைக்காதல்… பின்னர் தங்கையோடு காதல்! கொலையில் முடிந்த எதிர்ப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் தங்கள் காதலுக்கு குறுக்காக நின்ற பெண்ணின் அக்காவைக் காதலர்கள் கொலை செய்துள்ளனர். நாமக்கல் அருகே கொசவம்பட்டி தேவேந்திர நகரப் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கல்லூரி மாணவரான இவர் தனது பக்கத்து வீட்டில் …
