மும்பை புறநகர் இரயிலில் நெகிழ்ச்சி: கர்ப்பிணிக்கு வளைகாப்பு

A group of women celebrating a traditional baby shower ceremony with balloons and rituals inside a Mumbai local train compartment.

மும்பை புறநகர் ரயிலில் சக பெண் பயணிகள் இணைந்து கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது மும்பை பயணிகளிடையே நிலவும் சமூகப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.