சர்ச்சை கிளப்பிய சுற்றறிக்கை – மாநகராட்சி துணை ஆணையர் விடுவிப்பு
வரும் 26ம் தேதி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மதுரையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். இந்நிலையில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த சிற்றறிக்கையில், சாலைகளை சீரமைத்தல், தெரு …
