வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப அனுமதி! உள்துறை அமைச்ச்சகம் அனுமதி!
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனுமதியுடன் சொந்த ஊருக்கு திரும்பலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …
