வாகன வசதி இல்லை… 15 கி.மீ மகன்கள் உடலை தூக்கிச் சென்ற பெற்றோர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

வாகன வசதி இல்லை… 15 கி.மீ மகன்கள் உடலை தூக்கிச் சென்ற பெற்றோர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

உயிரிழந்த மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் 15 கிலோமீட்டர் தோளிலேயே சுமந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உயிரிழந்த தங்கள் மகன்களின் சடலத்தை பெற்றோர்கள் தங்களின் தோள்கள் மீது தூக்கி கொண்டு செல்ல வற்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய…
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு… சுங்க சாவடி கட்டணம் ரத்து… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு… சுங்க சாவடி கட்டணம் ரத்து… அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற மகாராஷ்டிரா…
Crocodile

யாரும் பயப்படாதீங்க சும்மா வாக்கிங் வந்தேன்…நகருக்குள் அசால்டா நடந்து வந்த முதலை!…

மழை நேரங்களிலும், கோடை நேரத்திலும் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது,  இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. காட்டு யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், வனத்துறையினர் பொது மக்கள் உதவியுடன் அவைகளை மீண்டும் காட்டிற்குள்ளேயே திருப்பி அனுப்புவதும் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் அடிக்கடி…
கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த…
கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்

கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்

கணவர் வீட்டார் செய்த சித்ரவதை காரணமாக பெண் ஒருவர் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவரின் மனைவி சீதா. இந்த தம்பதிக்கு…