பத்து லட்சம் நிவாரணம்…ஆறுதல் சொல்லி ஆணையிட்ட அரசு…ஆர்ப்பாட்டம் அறிவித்த பா.ஜ.க…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரமே சோகத்தில் மூழ்கியுள்ளது ‘மெத்தனால்’ கலந்த சாராயம் அருந்தி முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதால். தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் பலரின் மீது …
