4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்

4 தொகுதிகளில் வெளியேறியது மக்கள் நீதி மய்யம்!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, அவை மார்ச் 27 அன்று பரிசீலனை செய்யப்பட்டது. மொத்தம் 1585 மனுவில் 932 மனுக்கள் ஏற்க்கப்பட்டன, 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ம.நீ.ம கட்சியின் நான்கு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு…
வாக்களிக்க 11 அடையாள ஆவணங்கள்

11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் – தேர்தல் ஆணையம்!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் புகைப்படம் கொண்ட வாக்காளர் சீட்டு இல்லாவிட்டால் 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, தமிழக தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில் : மக்களவை தேர்தல் மற்றும்…