IPL 2019 – சிஎஸ்கே பயிற்சி போட்டி; கூட்டம் நிரம்பிய சேப்பாக்கம் மைதானம்
12வது ஜ.பி.எல் போட்டிகள் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது.கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணி இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் என பெரிய எதிர்ப்பார்ப்பு …
12வது ஜ.பி.எல் போட்டிகள் வரும் மார்ச் 23ம் தேதி தொடங்குகிறது.கடந்த ஆண்டு கோப்பையை வென்ற சி.எஸ்.கே அணி இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் என பெரிய எதிர்ப்பார்ப்பு …
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.இப்போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் …
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் நேற்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். …
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 3 வது ஒரு நாள் தொடர் நேற்று ராஞ்சியில் நடைப்பெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி ஃபீல்டீங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியாவின் …
ராஞ்ஜியில் நாளை, இந்திய-ஆஸ்திரேலியா இடையே ஆன 3வது ஒரு நாள் தொடர் நடக்க உள்ளது. அந்த மைதானத்தில் உள்ள ஒரு பெவிலியனுக்கு எம்.ஸ் தோனி பெவிலியன் என …
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன 2 வது ஒரு நாள் போட்டி நேற்று பிற்பல் 1.30 மணியலவில் நாக்பூர் மைதானம் விதர்பாவில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் …
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகள், வரும் 2022 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் டி-20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. …
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கோப்பைத் தொடர் இந்த ஆண்டு மே 30 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றர்.அதற்கான …
புல்வாமா தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த நாட்டை உலகக் கோப்பை தொடரில் இருந்து விலக்க வேண்டும் என்று மறைமுகமாக பாகிஸ்தானைக் குறிப்பிட்டு, இந்திய கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு …
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் தொடர் நேற்று ஹைதரபாத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியக் கேப்டன், ஆரோன் ஃபின்ச், பேட்டிங்கை தேர்வு செய்தார். …