‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் கேள்வி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது!
‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. …
‘மரமா? மக்கள் பிரதிநிதியா?’ என்னும் ஐந்தாண்டு சேலஞ்ச் வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டு பதிவு மற்றும் மர வளர்ப்பை மையப்படுத்தி இந்த ஐந்தாண்டு சேலஞ்ச் பரவி வருகிறது. …
பொள்ளாச்சியில், பாலியல் வன்கொடுமையை எதிர்த்து மாணவர்கள் இன்றும் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பொள்ளாச்சியில், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் 4 பேர் கைது …
மக்களவை தேர்தலுக்காக, வேட்பாளர் விருப்ப மனு இன்று முதல் சென்னை மற்றும் பொள்ளாச்சி தலைமையகங்களில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. 18 தொகுதிகளிலும் …
மக்களவை தேர்தலில் சட்ட விரோத பண பறிமாற்றத்தை தடுக்க உயர் மட்டக்குழு அமைத்து, நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது. 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல், வரும் …