300-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை… வயநாடு நிலச்சரிவு… 3-வது நாளாக தொடரும் மீட்பு பணி…!
வயநாட்டு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300-ஐ நெருங்குகின்றது. கேரள மாநிலம் வயநாட்டில் முண்டகை, சூரல்மலை, மேம்பட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலை நடந்த பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் உயிரோடு மண்ணில் …
