யெஸ் பேங்க் சர்ச்சையால் சிக்கலில் கரூர் வைஸ்யா பேங்க் – வாடிக்கையாளர்களுக்கு உறுதி !
யெஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி ரிசர்வ் பேங்கின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இப்போது கரூர் வைஸ்யா பேங்கின் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை அதில் இருந்து எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எஸ் பேங்க் நிதி நெருக்கடியில் சிக்கி, மோசமான சூழலில் இருந்ததால்…