சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும்...
சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....