கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

கோயம்பேட்டில் இருந்து திரும்பியவர்களால் அதிகமாகும் கொரோனா எண்ணிக்கை! கடலூரில் 7 பேருக்கு உறுதி!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து சொந்த ஊருக்கு திரும்பிய 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக…
கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

கோயம்பேட்டில் குவியும் மக்கள்… கொரோனா பரவும் அபாயம் !

சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வருவதால் அங்கு நெரிசலான சூழல் உருவாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.…