கேரளாவை உலுக்கிய தீபக் தற்கொலை வழக்கு: ஷிம்ஜிதா முஸ்தபாவுக்கு கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தீபக் தற்கொலை வழக்கில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கைது செய்யப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபாவுக்குக் கோழிக்கோடு நீதிமன்றம் 21 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் வழங்கியுள்ளது.
