கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்

கரூரில் வாக்குக்கு செல்ஃபோன் கொடுத்த கட்சியினர்

கரூர் மாநகராட்சி 38-வது வார்டில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க இருந்த 38 செல்போன்களை தாந்தோணிமலை போலீஸார் பறிமுதல் செய்தனர். கரூர் மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், காலை 7 மணியளவில் 38-வது வார்டு அம்மன்நகர்…
லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

லஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !

லஞ்சம் வாங்கி கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புப் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட பெண் அதிகாரி அந்த பதற்றத்திலேயே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ரமேஷ். சுயதொழில் செய்து வரும் இவர் வீடுகட்டுவதற்காக தனது…