Anshuman gaekwad

கோரிக்கை வைத்த ஜாம்பவான்…அள்ளிக்கொடுத்து அதிரடி காட்டிய பிசிசிஐ…

சமீபத்தில் நடந்து முடிந்த இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது இந்திய அணி. ரோஹித் சர்மா தலைமையிலான சாம்பியன்களுக்கு நூற்றி இருபத்தி ஐந்து கோடி ரூபாயை பரிசுத் தொகையாக அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது…
இந்தியா பாகிஸ்தான் தொடர் ! அக்தரின் யோசனையை மறுத்த முன்னாள் இந்திய வீரர்!

இந்தியா பாகிஸ்தான் தொடர் ! அக்தரின் யோசனையை மறுத்த முன்னாள் இந்திய வீரர்!

கொரோனா நிதி திரட்டுவதற்காக இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடத்தவேண்டும் என அக்தர் கூறிய நிலையில் அதைக் கபில்தேவ் மறுத்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான அரசியல் பிரச்சனை காரணமாக 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா…