Posted inTamil Flash News Tamilnadu Local News
பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் – கணவர் செய்த வெறிச்செயல்
பெருங்குடி அருகே தனது நண்பனை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை அவரின் கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெருங்குடி அருகேயுள்ள கல்லுப்பட்டி எனும் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் மனைவி மணிமேகலை.…