நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்றவர் கலைஞர் கருணாநிதி… அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்…!
சென்னையில் இன்று கலைவாணர் அரங்கில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நூறு ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்று வருகின்றது. இதில் கலைஞர் நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை …
