Suspension on teachers is cancelled by tngovt

ஆசிரியர்களின் சஸ்பெண்ட் ரத்து – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான இடை நீக்கம் ரத்து செய்யப்பட்டதாக தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு…
TN Govt action on Jacto jio protest teachers - tamilnaduflashnews.com

போராட்டத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கவுள்ளது. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும்…
strike- சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

சனி, ஞாயிறுகளில் பள்ளி இயங்கும் – தமிழக அரசு அறிவிப்பு!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் இனிவரும் சனி, ஞாயிறு கிழமைகளில் பள்ளி இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு…